சோளிங்கர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.70,500 பறிமுதல்

சோளிங்கர்: சோளிங்கர் தொகுதிக்குப்பட்ட பாராஞ்சியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.70,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி பணத்தை எடுத்துச் சென்றபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: