மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை துரிதப்படுத்தக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை துரிதப்படுத்தக் கோரி பாஸ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். எய்ம்ஸ் தொடர்பான பழைய வழக்குடன் புதிய மனுவை சேர்த்து பட்டியலிட உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: