பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 50,732 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 15,020ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Related Stories: