சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: