டெல்லியில் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தொடங்கியது.

Related Stories: