புதுக்கோட்டை அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து விவசாயிகள் மறியல்

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேம்பன்பட்டியில் விவசாயிகள் மறியலால் கந்தர்வகோட்டை -புதுக்கோட்டைசாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: