வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த முடியாது.: சி.வி.சண்முகம் பேட்டி

கள்ளக்குறிச்சி: வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த முடியாது; இதை சட்டப்படி அதிமுக சந்திக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக கொடி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கள்ளக்குறிச்சியில் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: