தமிழகம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ராகுல்காந்தி பேச்சு Feb 17, 2021 பொது அரசு பேச்சு ராகுல் காந்தி புதுச்சேரி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரியில் மீனவப்பெண்கள் உடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி கூறியுள்ளார். விவசாயிகளை போல் மீனவர்களுக்கும் சலுகை கிடைக்க வேண்டும் என ராகுல்காந்தி பேசியுள்ளார்.
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு