மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ராகுல்காந்தி பேச்சு

புதுச்சேரி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரியில் மீனவப்பெண்கள் உடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி கூறியுள்ளார். விவசாயிகளை போல் மீனவர்களுக்கும் சலுகை கிடைக்க வேண்டும்  என ராகுல்காந்தி பேசியுள்ளார்.

Related Stories: