டெல்லி செங்கோட்டை வன்முறை தொடர்பாக மனீந்தர் சிங் கைது

டெல்லி: டெல்லி செங்கோட்டை வன்முறை தொடர்பாக மனீந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டையில் வாளை சுழற்றியதாக வீடியோ பதிவு வெளியான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: