தமிழகம் நாமக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் வட்டாட்சியர் படுகாயம் Feb 16, 2021 கவர்னர் காளை சண்டை நாமக்கல் ஜல்லிக்கட்டில் நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த எருமைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் வட்டாட்சியர் படுகாயம் அடைந்துள்ளார். வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் ஜானகியை முட்டியது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!