நாமக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் வட்டாட்சியர் படுகாயம்

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த எருமைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் வட்டாட்சியர் படுகாயம் அடைந்துள்ளார். வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் ஜானகியை முட்டியது.

Related Stories: