மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 50 புள்ளிகள் குறைந்து 52,104 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை : மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 50 புள்ளிகள் குறைந்து 52,104 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தில் 363 புள்ளிகள் உயர்ந்து 52,517 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை சென்செக்ஸ் தொட்டது. முதலீட்டார்கள் பங்குகளை விற்று லாபத்தை எடுக்கத் தொடங்கியதால் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவடைந்தது.

Related Stories: