நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பி.எம்.கேர் நிதிக்கு அளித்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பி.எம்.கேர் நிதிக்கு அளித்ததற்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைஅத்தொகுதி மேம்பாட்டு பணிக்கே பயன்படுத்த வேண்டும் என்ற மனுதாரர் வார்த்தையை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தள்ளுபடி செய்தனர்.

Related Stories: