மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 52,462 புள்ளிகளில் புதிய உச்சம்

மும்பை : மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 52,462 புள்ளிகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 15,405 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.

Related Stories: