கொரோனா காலத்தில் கூட கொள்ளை அடித்த ஆட்சி தான் அதிமுக ஆட்சி.: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிதம்பரம்: கொரோனா காலத்தில் கூட கொள்ளை அடித்த ஆட்சி தான் அதிமுக ஆட்சி என்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலுமணி அமைச்சராக உள்ள உள்ளாட்சித் துறையில் ஊழல்கள் நடைபெற்று வருகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: