கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த பெண் குழந்தை கடத்தல்

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த மணிகண்டன்-பாக்யலட்சுமி தம்பதியினருக்கு பிறந்த குழந்தை கடத்தப்பட்டது. பிரசவ வார்டில் இருந்து குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: