நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 92 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்.: டிஐஜி உத்தரவு

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 92 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி பிரவீன்குமார் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: