தமிழகம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி இன்று முதல் மீண்டும் திறப்பு Feb 12, 2021 சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி சிதம்பரம்: போராட்டத்தால் மூடப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததால் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது.
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு