மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 51,532 புள்ளிகளில் முடிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 51,532 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 4%, சன் பார்மா பங்கு 2.4%, பவர்கிரிட் பங்கு 1.8% விலை உயர்ந்து கைமாறின.

Related Stories: