வீடில்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.: முதல்வர் பழனிசாமி

காங்கேயம்: வீடில்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று காங்கேயத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் எண்ணம் அறிந்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: