தமிழகம் சென்னை கொளத்தூரில் தனியார் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை Feb 11, 2021 மாணவர் தற்கொலை சென்னை கொளத்தூர் சென்னை: சென்னை கொளத்தூரில் தனியார் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் : ராதாகிருஷ்ணன்
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!
பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்..!!