ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் பகுதிகளில் ரயான் துணி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஈரோடு: ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் பகுதிகளில் ரயான் துணி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயான் நூல் விலை உயர்வைக் கண்டித்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: