ஆசிரியர்கள் மீதான வழக்கு ரத்து - அரசாணை வெளியீடு

சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: