மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சமூக நீதி நாளும் பறிக்கப்பட்டு வருகிறது: கீ.வீரமணி அறிக்கை

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சமூக நீதி நாளும் பறிக்கப்பட்டு வருகிறது என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். சமூக நிதியை ஒழித்துக் கட்டுவதில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜக அரசும் கூட்டாக செயல் படுகிறது என கீ.வீரமணி கூறியுள்ளார்.

Related Stories: