தமிழகம் தேனீ மாவட்டத்தில் நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு Feb 07, 2021 ஜல்லிக்கட்டு போட்டியில் தேனி மாவட்டம் தேனீ: தேனீ மாவட்டம் சின்னமனூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதிஹில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சின்னமனூரை சேர்ந்த பார்வையாளர் முருகேசன் என்பவர் உயிரிழந்த நிலையில் காளீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு