காவலர் மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!

சென்னை: காவலர் மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையை தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி, ஆவடியிலும் தரம் உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: