சென்னை காவலர் மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..!! Feb 06, 2021 பழனிசாமி மருத்துவமனைகளில் சென்னை: காவலர் மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையை தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி, ஆவடியிலும் தரம் உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்