மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை

கோவை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 3 பேரின் வீடுகளில் கேரள போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். உக்கடம், இடையர்பாளையம், சுங்கம் பகுதிகளில் பார்த்திபன், ராஜேஷ், தினேஷ் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் பல் மருத்துவரான தினேஷை மலப்புறத்திற்க்கு கேரள போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories: