ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: