தமிழகம் திண்டுக்கல்லில் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் போராட்டம் Feb 03, 2021 பெற்றோர்கள் திண்டுக்கல் கார்ப்பரேஷன் பள்ளி திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரில் மாநகராட்சி நடுநிலை பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்துகின்றனர். கொரோனா காலத்தில் வழங்க வேண்டிய சத்துணவுக்கான அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்