தமிழகம் அரியலூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு Feb 03, 2021 இறைச்சி கடைகள் அரியலூர் அரியலூர்: அரியலூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். சுமார் 25 கோழி, ஆடு, மீன் கடைகளில் இறைச்சியின் தரம்,தராசு, லைசென்ஸ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கண்டாச்சிபுரத்திலிருந்து கட் சர்வீஸ் முறையில் பல்வேறு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்