நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் வழக்கு: மும்பையில் அவரது நண்பர் கைது

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணத்தில் போதை பொருள் தொடர்பு குறித்த வழக்கில் அவரது நண்பர் ரிஷிகேஷ் பவார் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சினிமா உதவி இயக்குனர் ரிஷிகேஷ் பவாரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: