ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் போராட்டம் பற்றி விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் நோட்டீஸ் தந்திருந்தன.

Related Stories: