கிரானைட் குவாரி உரிம உத்தரவு விவகாரம்.: இடைக்கால தடை உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கிரானைட் குவாரிகளுக்கு ஐகோர்ட் கிளை அனுமதியின்றி உரிமம் தரக்கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரானைட் குவாரிகள் உரிமம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை வைத்துள்ளனர்.

Related Stories: