கொரோனாவிற்கான தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை

மதுரை: கொரோனாவிற்கான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மனுதாரர் விரும்பாவிட்டால் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருந்து கொள்ளலாம் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: