தமிழகம் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை Jan 29, 2021 ஐகார்ட் கிளை மதுரை: கொரோனாவிற்கான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விரும்பாவிட்டால் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருந்து கொள்ளலாம் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்