பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க முடிவு

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளது. கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று திடீரென மீண்டும் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் சவுரவ் கங்குலிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்,ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: