இந்தியா, சீனா எல்லை விவகாரம்: 15 மணி நேரம் நீடித்த கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை

லடாக்: இந்தியா, சீனா எல்லை விவகாரம் தொடர்பான கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 15 மணி நேரம் நீடித்தது. கிழக்கு லடாக்கில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 2.30 மணி வரை நீடித்தது.

Related Stories: