அரசியல் நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது: ராகுல்காந்தி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 நாட்டின் ராகுல் காந்தி திருப்பூர்: தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் யாரும் ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது. உங்கள் சிப்பாயாக, உங்களில் ஒருவனாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும் எனவும் கூறினார்.
பேரறிஞர் அண்ணா முதல்வராகவும் கலைஞர் உள்ளிட்டோர் அமைச்சராக இன்று தமிழில் பதவியேற்ற நாள்: மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு.!!!
பொது எதிரியான பாஜக-வை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார்!: புதுவை மாநில காங். தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன்..!!
என்.ஆர்.காங்.,: பாஜக கூட்டணி உடைந்ததா?: 24 மணி நேர கெடு முடிந்தது; கூட்டணி குறித்து ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும்...சாமிநாதன் பேட்டி.!!!
அமைச்சராகியும் தொகுதியை கண்டுகொள்ளாத எம்எல்ஏ! திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
வயிற்றுக்குள் இடம் பிடித்த பாம்பு: நாஞ்சில் சம்பத் கல கல வயிற்றுக்குள் இடம் பிடித்த பாம்பு: நாஞ்சில் சம்பத் கல கல