தமிழகம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நீடிப்பு Jan 20, 2021 நபர்கள் பொள்ளாச்சி கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் பிப்.3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. காணொலியில் ஆஜரான அருளானந்தம், பாபு உள்பட 3 பேரின் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு