புதுக்கோட்டை அருகே வன்னியன் விடுதியில் ஜன.23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜன.23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளது. ஜன.16-ல் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு மழையால் ஒத்திவைக்கப்பட்டு 23-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: