தமிழகம் கோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் +2 மாணவிகள் 4 பேர் படுகாயம் Jan 19, 2021 கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் பிளஸ் 2 மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது மலைத்தேனீக்கள் கடித்ததில் 4 மாணவிகளும் மயக்கமடைந்தனர்.
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
கமுதி அருகே வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்த உணவு திருவிழா: மாணவர்கள் 200 வகையான உணவுகளை சமைத்து அசத்தல்
கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு
ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு; போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்..!!