வாட்ஸ்அப் விவகாரம்.: தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 21-ல் விசாரணை

டெல்லி: வாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 21-ல் விசாரணை மேற்கொள்ள உள்ளது. ஃபேஸ்புக். ட்வீட்டர் நிறுவனங்களுக்கு வரும் 21-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது.

Related Stories: