மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி: வரவேற்கும் வகையில் ரங்கோலியிட்ட ஊழியர்கள்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களை வரவேற்க புனேவின் ஆந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஊழியர்கள் ரங்கோலி கோலமிடுகின்றனர். தடுப்பூசி இறுதியாக கிடைத்துவிட்டது என்று நான் நிம்மதியடைகிறேன் என துணை மருத்துவ ஊழியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்று கோவாக்சின் ஷாட் எனக்கு கிடைக்கும் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: