நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது இப்போது கிடைக்கிறது என பிரதமர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து நாட்டு மக்களையும் வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: