ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு அமைத்துள்ளது விலங்குகள் நலவாரியம்

மதுரை: மதுரை சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நலவாரியம் குழு அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு குழு அதிகாரியாக கோவை மருத்துவர் பெருமாள்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: