தமிழகம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி Jan 15, 2021 வீட்டில் வீரகுரிச்சி பட்டுக்கோட்டை தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய் மேரி, மகள் நிவேதிதா ஆகியோர் பலியாகியுள்ளனர். தொடர்மழையின் காரணமாக வீட்டின் சுவர் நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து..!!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் போற்றும்: திமுக புகழாரம்
பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!
12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலி!: சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு..!!
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: சென்னை மாநகராட்சி
சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி