தமிழகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 4 பேர் காயம் Jan 14, 2021 கோஹெர்ட்ஸ் காளை உரிமையாளர்கள் அவனியபுரம் ஜல்லிக்கட் மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை
பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிக்க ஆய்வு: மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் 12 மாவட்டங்களில் இருந்து ரூ.306 கோடி வசூலிப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள எண்ணுடன் மீட்டர், மின் மாற்றிகள் கொள்முதல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல்
காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து