தமிழகம் தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை Jan 13, 2021 குற்றாலம் தென்காசி தென்காசி: தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஜன.17 வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!