திருப்பூர் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் தற்போது 58.10 அடியாக உயர்வு

திருப்பூர்: திருப்பூர் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் தற்போது 58.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் உபரிநீர் பாலாற்றில் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் பாலாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.

Related Stories: