விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது தீயணைப்பு துறை

விக்கிரவாண்டி: மோழியனூரில் தொண்டி ஆற்றில் குளித்த 16 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கினார். ஆற்றில் மூழ்கிய சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிறுவன் தீனாவை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: