குற்றால அருவியில் குளிக்க தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: