உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர்: உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீரை திறந்துள்ளார்.

Related Stories: